கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு மறுப்பு
டில்லி கொரோனாவால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் ஏராளமானோர் உயிர்…
டில்லி கொரோனாவால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் ஏராளமானோர் உயிர்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக கோவையில், 1014 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு…
சென்னை: சிகிச்சையின்போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு கொரோனா…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையில், மாநகராட்சி எடுத்த வலுவான பாதுகாப்பினால் கொரோனா வலுவிழந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்பு…
சென்னை: தமிழகத்தில் நேற்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில், நேற்று 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,27,283 பேர்…
சென்னை: தமிழகத்தில் நேற்று (14ந்தேதி) புதிதாக மேலும் 12,772 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 828 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் 12.772 பேர்களுக்கு புதிதாக கொரோனா…
சென்னை: தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவரும் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர். இவர்களில்…
சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது…
சென்னை: நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு 30ஆயிரம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து அநாதைகளாக ஆகி இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் 1400 குழந்தைகள் அநாதைகளாகி உள்ளனர் என்று…