கொரோனா உயிரிழப்புகளால் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள்…
தேனி: தமிழகத்தில் கொரோனா 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் குவிந்து கிடக்கும் பிணங்களே சாட்சியாக கூறப்படுகிறது. நாடு…