ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் 5 நாட்கள் பக்தர்களுக்கு தடை….
சென்னை: அறுபடை முருகனுக்கு பிடித்தமான ஆடிக் கிருத்திகை நாளன்று திருத்தணி முருகன் கோவிலில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.…