Tag: corona lockdown

ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் 5 நாட்கள் பக்தர்களுக்கு தடை….

சென்னை: அறுபடை முருகனுக்கு பிடித்தமான ஆடிக் கிருத்திகை நாளன்று திருத்தணி முருகன் கோவிலில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.…

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! தமிழகத்தில் எப்போது…?

டெல்லி: கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது…

சென்னை : கொரோனா பாதுகாப்பு விதி மீறல் அபராதம் ரூ.73,300 வசூல்

சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதி மீறலுக்காக ரூ.73,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில்…

ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத்…

ஊரடங்கில் மேலும் தளர்வா? : தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில்…

மத்திய பிரதேசத்தில் 25ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு… முதல்வர் சவுகான் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் 25ந்தேதி முதல் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது அலையின்…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் (19ந்தேதி வரை) நீட்டிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது…

அடுத்த வாரம் முதல் கொரேனா ஊரடங்கில் மேலும் தளர்வு: ஜூலை 19ந்தேதிமுதல் தியேட்டர்கள் திறப்பு?

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12 வரை அமலில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்படும்…

5ந்தேதி முதல் ‘நோ இ-பாஸ்’, அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து அனுமதி! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள அரசு, இ-பாஸ் நடைமுறையை ரத்து…