Tag: corona lockdown

மகிழ்ச்சி: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை….

சென்னை: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

இ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்…

தெலுங்கானாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கம்! சந்திரசேகரராவ் அரசு அறிவிப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால், நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், ஜூலை 1ந்தேதி முதல் பள்ளிக்கல்லூரிகள் தொடங்கும் என்றும் தெலுங்கானா…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம்: முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு 21ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.…

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில்…

மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடனான ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா…

பேருந்துகள் எப்போது இயக்கப்படும்? முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால்,…

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது! அமைச்சர் செந்தில் பாலாஜி கறார்…

கரூர்: தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.…

35 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது டாஸ்மாக்: நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை…!

சென்னை: 3வார மூடலுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…

11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: கொரோனா தொற்று பரவல் குறைந்த மாவட்டங்களில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில், தொற்று அதிகம் உள்ளதால், தளர்வு அளிக்கப்படாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு…