சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…
சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…
சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…
சென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி…
சென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்1,140 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால்…
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.…
சென்னை: சென்னையில் மட்டும் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1120 ஆக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக…
சென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.…