ஆஸ்திரியாவில் நாளை முதல் டிச.6 வரை 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்
ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நாளை முதல் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல் படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலின் 2ஆவது அலை…
ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நாளை முதல் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல் படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலின் 2ஆவது அலை…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1819 பேருக்குப் பாதிப்பு…
சென்னை : தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1912 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…
வாஷிங்டன்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும், கடந்த ஒன்பது மாதங்களில் கொரோனா தொற்று பரவலை சமாளிப்பதற்காக தனது நிர்வாகம் பல…
சென்னை: கோயம்பேடு சந்தையில் வரும் 16ந்தேதி முதல் சிறு மொத்த வியாபாரிகள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த கோயம்பேடு சந்தை மக்களின்…
ஜெர்மன்: அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட பிப்சர் நிறுவனம், இது மனித குலத்திற்கு…
உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் , கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தாத…
சென்னை : தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 79,328 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,11,706 பேருக்கு…
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 126…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதிறன்டரை லட்சத்தை எட்டி உள்ளது. உலக நாடுகளை…