புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு
புதுடெல்லி: புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய…
புதுடெல்லி: புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய…
சென்னை: மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம்…
புதுடெல்லி: பலாத்கார குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது,…
புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டு, கம்பாளா…
புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.…
புதுடெல்லி: 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2019ம்…
சென்னை: மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்,…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர்…
புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டுமின்றி மற்ற நீதிபதிகளும் இனி தங்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வீட்டு வேலைக்கு பணியாளர், டிரைவர், உதவியாளரை…
புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு இன்று விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள்,…