Tag: court

உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவு

கீவ்: ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம்…

ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு – கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில்…

ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நிரந்தர வைப்பீடாக ரூ.15 கோடியை செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாரின் ‘மருது’ பட பைனாஸ் சம்பந்தமாக, விஷால் கோபுரம்…

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்காவுக்கு பிடி வாரண்ட்

மொராதாபாத் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சிநேகாவுக்கு மொராதாபாத் நீதிமன்றம் பிடி வாரண்ட்பிறப்பித்துள்ளது. பிர்பல பாலிவுட் நடிகையான சோனாக்‌ஷி சின்கா முன்னாள் பாலிவுட் நாயகன் சத்ருகன் சின்காவின்…

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு…

இளையராஜா இசையை பயன்படுத்த எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…..

இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு உரிய ராயல்டி வழங்காமல் அவரது இசையை பயன்படுத்தி வந்த எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது…

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் முனீஷ்வர் நாத் பண்டாரி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத்…

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு…

இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதின்றம் பாராட்டு

சென்னை: கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.…

பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை…