ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக போதிய ஆதாரம் இல்லாததை அடுத்து வழக்கை கைவிட்டது சிபிஐ
2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது. ஐபிஎல் சூதாட்ட…
2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது. ஐபிஎல் சூதாட்ட…
இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2023 உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக…
கராச்சி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் 24 மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை…
பெங்களூரு இன்று பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5…
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது.…
2024ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து 10 ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட…
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பம் முதல்…
சென்னை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சென்னை கடற்கரையில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தற்போது 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை…
அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று…
அகமதாபாத் அகமதாபாத்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காணப் பிரதமர் மோடி வருவார் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட்…