கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சில இடங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை…
சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை…
சென்னை: நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் உள்பட பல பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: கடலூரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சரை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில்…
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நள்ளிரவுக்கு முன் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…
கடலூர்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம்…
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம். பெண் + ஆ + கடம் = பெண்ணாகடம் மருவி பெண்ணாடம் ஆனது. பெண் என்பது தேவகன்னியர்களைக் குறிக்கும். ஆ என்பது காமதேனுவைக் குறிக்கும். கடம் என்பது வெள்ளை யானையைக் குறிக்கும். இந்த மூவரும் வணங்கிய திருத்தலம் பெண்ணாடம். நாவுக்கரசர் மற்றும் ஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலம் பெண்ணாடம். திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் இடபக் குறி – திரிசூல முத்திரை பதித்த திருத்தலம் பெண்ணாடம். அறுபத்து மூவரில், கலிக்கம்ப நாயனாரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவ பெருமான் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். சந்தானக் குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். …
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர். அறுபத்து நான்காயிரம் திருத்தலங்களைத் தரிசித்த பலனை…
கடலூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி அன்று பெரியார்…
புதுச்சேரி: கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக…
சென்னை: கடலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம் செய்ததாக 6பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட…
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர்,…
கடலூர்: கடலூரில் உள்ள தனியார் பள்ளி, கொரோனா சிறப்பு மருத்துவமனைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு…