Tag: Curfew

மணிப்பூரில் மீண்டும் மோதல் : ஊரடங்கு அமல்

இம்பால் நேற்று மீண்டும் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 64 % பேர் உள்ள மேதேயி…

மணிப்பூர் வன்முறை : கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைப்பு…

பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே மோதல் மூண்டதை அடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் வன்முறை தீவைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மெய்டீஸ் என்ற பழங்குடியினர் அல்லாதோர்…

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை: மேகாலயாவில் ஊரடங்கு

ஜெயின்டியா ஹில்ஸ்: வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக மேகாலயாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு…

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை…

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள்…

இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும்…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு… அரசு ஆதரவு படையினருக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதும், அரசுக்கு…

5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி பற்றி நாளை நிபுணர் குழு ஆய்வு

டெல்லி: 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து நிபுணர் குழு நாளை ஆய்வு செய்கிறது. கொரோனா…

உருமாற்ற வைரசை தடுக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வதே சிறப்பு! மருத்துவ நிபுணர்கள் தகவல்

டெல்லி: உருமாற்றமாகி பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க பூஸ்டர் போடுவதே சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள்…

தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள்…