Tag: Curfew

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்ந்துள்ளது, பலி எண்ணிக்கையும் 12,237 ஆக அதிகரித்து உள்ளதாகவும், நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் புதிதாக…

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் 9துணை கலெக்டர்கள்… கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், 9 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். கடலூர்…

இந்த ஊரடங்கிலாவது அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? சிறப்புக்கட்டுரை

கொரோனா, கரோனா, கோவிட்19 என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும், கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரியின் கோரத்தாண்டவம் உலக நாடுகளையே பீதிக்குள்ளாக்கி உள்ளது. வைரஸ் தொற்று பரவால்…

ஊரடங்கு மீறல்: 81நாளில் ரூ. 12.61 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச்…

தேவையில்லாத ஆணியா இந்த Lockdown?- ஒரு மருத்துவரின் பார்வை !

நெட்டிசன்: மருத்துவர் பால. கலைக்கோவன், நுரையீரல் சிகிச்சை நிபுணர், கடலூர்.முகநூல் பதிவு 2019 ஆண்டின் பிற்பகுதியில் சீனா நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா மூன்று மாதங்களில் உலகத்தை…

ஊரடங்கு மீறல்: சென்னையில் மட்டும் 57 ஆயிரம் வழக்குகள்… ரூ6லட்சத்தை தாண்டிய அபராதம்…

சென்னை: சென்னை நகரில் மட்டும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 57 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆறே முக்கால் லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும்…

கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு…

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல்… முதல்வர்

சேலம்: சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று காலை தண்ணீர் திறந்த…

சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என என தனியார்…

இனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் செல்லவோ,…