Tag: Curfew

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…

ஜூன் 1-ந் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்?

சென்னை: தமிழகத்தில் புறநகர் பயணிகள் ரயில்சேவை இன்றும் தொடங்கப்படாத நிலையில், சென்னையில் ஜூன் 1ந்தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில்,…

கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த திட்டம் என்ன என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக…

லாக்டவுனின்போது அவசர சிகிச்சையா: மருத்துவர்கள் கூறுவது என்ன?

கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே வந்துபார் என்று சவால்விட்டு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் என்ன…

இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி…

தமிழகத்தில் 25ந்தேதி விமான சேவை தொடங்க வேண்டாம்… எடப்பாடி கடிதம்

சென்னை: வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்க வேண்டாம் என மத்தியஅரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசு நாடு…

தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…

18/05/2020: தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் 4லட்சத்தையும், அபராதம் ரூ.6 கோடியையும் தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்றைய (18/05/2020) காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறிய வாகனங்கள் எண்ணிக்கையும் 4லட்சத்தையும், அபராதம் வசூல் ரூ.6 கோடியையும் தாண்டி உள்ளதாக தமிழக…

பஞ்சாப்பில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்: முதலமைச்சர் அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே…

ஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நான்காம் ஊரடங்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களுக்கு இதில் இருந்து விலக்கு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. கொரோனா…