Tag: Curfew

01/07/2021: இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு.. 61,588 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து…

இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று முற்பகல் முடிவடைந்த நிலையில், இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக 16வது…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம்: முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு 21ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.…

குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்! ஸ்டாலின்

சேலம்: குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து. வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று காலை சேலம் வருகை தந்த முதல்வர், மேட்டூர் சென்று,…

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது! சேலத்தில் ஸ்டாலின் விளக்கம்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன்…

ஊரடங்கு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை பாயும் – சென்னை காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி…

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி; 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிப்பு! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்த என்றும், 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறை தகவல்….

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 3-வது வாரத்தில் ஆன்லைன் மூலம் பாடங்களை தொடங்க…

ஊரடங்கு தளர்வு எதிரொலி: சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களின் சேவை அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் இருந்து இன்றுமுதல் பல்வேறு தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களின் சேவை அதிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

ஊரடங்கு விதிமுறையை மீறில்: 2,458 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 5,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,458 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி…