Tag: Curfew

மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு

புதுச்சேரி: மே-31 வரை முழு ஊரடங்கு நீடிப்பு புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை…

முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை: காவல் ஆணையர் தகவல்

சென்னை: நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல்…

முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம்…. தொடர்புக்கு இந்த எண்ணுக்கு அழைக்கலாம்

சென்னை: முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், தொடர்புக்கு 044 – 22253884 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…

ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்

சென்னை: ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 9-5-2021 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்ற…

புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க முடிவு செய்யபட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, நாள்தோறும் பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள்…

தமிழகத்தில் 15 நாள் ஊரடங்கால் ரூ.2900 கோடி இழப்பு?

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்…

ஊரடங்கை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல்…

முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று (11.05.2021) மட்டும் 29,272 பேருக்கு கரோனா…

ஒரு செய்தி – பல பரிமாணங்கள் – குழப்பத்தில் மக்கள்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…

முழு ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் ஆலோசனை?

சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக…