Tag: day

14வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

கொச்சி: கொச்சியில் 14வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த…

12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி

கேரளா: அரவுகாட்டில் 12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

புதுடெல்லி: பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த…

கேரளாவில் 6வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

நெமம்: ராகுல் காந்தி, கேரளாவில் 6வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை…

நாகர்கோவில் இன்று 3வது நாள் நடை பயணத்தை துவங்கினார் ராகுல்காந்தி

நாகர்கோவில்: இன்று 3வது நாள் நடை பயணத்தை ராகுல்காந்தி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியிலிருந்து துவக்கினார். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும்,…

3 நாள் பயணமாக, இன்று கோவை செல்கிறார் முதல்வர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார். சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை…

பெசன்ட்நகரில் சென்னை தின கொண்டாட்டம்

சென்னை: சென்னை தின நிகழ்ச்சி பெசன்ட்நகரில் துவங்கியது. சென்னை தின கொண்டாட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த…

சுதந்திர தின கொண்டாட்டம்: இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறிய இருநாட்டு வீரர்கள்

புதுடெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வீரர்கள் இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனர். நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டிப்…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் – கே எஸ் அழகிரி

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

ஜூலை 29: சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின்…