Tag: Death

மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தது எப்படி ?: வெளியானது அதிர்ச்சி தகவல்

பல்லடத்தில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு…

மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு வேன் மோதல்: ஒருவர் பலி

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தக்காளி பாரம் ஏற்றி வந்த மினிசரக்கு வேன் மோதியதில், வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில்…

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: மாதர் & மாணவர் சங்கத்தினர் போராட்டம்

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர்…

சொத்து பாகத்தை பிரித்துக்கொடுக்காத தந்தை கொலை: மகன் கைது

சேலம் அருகே இரண்டரை ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்த மகன், தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலி: போலீசார் விசாரணை

அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…

கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

திருத்தங்கல் கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள், எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள அதிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா.…

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை: காவல்துறை விசாரணை

லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர்…

உல்லாசத்து இடையூறு: பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்

காரமடை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிஸ்கட்டில் விஷம் தடவி பாலில் கலந்து கொடுத்து 3 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கோவை…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி: காவல்துறை விசாரணை

பெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர்…

பென்ஷன் திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு பணம் கிடைக்காது : திட்ட அறிவிப்பு 

டில்லி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு காப்பிடு கிடையாது என தெரிய வந்துள்ளது சமீபத்தில் தாக்கல் செய்யபட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில்…