Tag: Death

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த சதி விசாரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமியின் குற்றச்சாட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர,…

பஸ்வான் மறைவை அடுத்து மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஒரே பிரதிநிதி அத்வாலே

புதுடெல்லி: பஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோக் ஜன சக்தி தலைவரும்…

உத்திரபிரதேசத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்திரபிரதேசம்: பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்து, அவர் சத்தியம் செய்தபடி…

குவைத் தலைவர் அல் சபாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

குவைத் : குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 91 வயதாகும்…

எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி இரங்கல்

மாஸ்கோ எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ரஷ்ய தமிழ் சங்க நிர்வாகி திரு ஜி எஸ் விஜயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்…

வடக்கு சீனாவில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

சியாங்ஃபென்: சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளதை…

சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287: சுகாதாரத் துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று 1132 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்… அதன்படி, தமிழகத்தில்…

தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு

கொச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் தன் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை…

சடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக  மாறிய டாக்டர்…

சடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக மாறிய டாக்டர்… தெலுங்கானா மாநிலம் பெட்டபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.…