Tag: defamation case

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

பிரதமர் கல்வித் தகுதி குறித்த வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் மனுக்கள் தள்ளுபடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த கருத்துகள் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி அரவிந்த் கேஜ்ரிவால், சஞ்சய்…

முன்னாள் டிஜிபி மீது முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை!

சென்னை: அதிமுக முன்னாள எம்எல்ஏவும், முன்னாள் டிஜிபி நடராஜ், முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…

‘மோடி – திருடர்கள்’ அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தாக, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 2019…

“என் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்திய ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு வழக்கு” : அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக…