Tag: Details !

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம்

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம். தல சிறப்பு: ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் அமைந்திருப்பதும், நான்கு முகங்களுடன் பிரம்ம லிங்கேஸ்வரராக…

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,  எண்கண்,  திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம் . பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை…

 பையனூர் எட்டீசுவரர் கோயில்

பையனூர் எட்டீசுவரர் கோயில் பையனூர் எட்டீசுவரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பையனூரில் உள்ள விஜயநாத விக்கிரம பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 1300 ஆண்டு பழைமையான சிவபெருமான்…

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,  திருப்பழனம்,  திருவையாறு, 

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், திருவையாறு, அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் “திருப்பழனம்” என்று பெயர். நந்தியெம்பெருமானுக்கு ஈசன் மணமுடிக்க விரும்பினார் .…

முடிகொண்டான் கோதண்டராமர் ஆலயம்

முடிகொண்டான் கோதண்டராமர் ஆலயம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25 கிமீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் முடிகொண்டான். மகுடதரன் என்ற சோழ அரசன் நிர்மாணித்த ஊரே முடிகொண்டானாயிற்று. திருவாரூர் சாலையில்…

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்)  கோயில், திருப்பயத்தங்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம். 

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்) கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி…

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி வரலாற்றுச் சிறப்பு பூவன் பட்டர் என்ற திருமலைக்காளி கோயில் பூசாரியின் கனவில் திருமலைமுருகன் தோன்றி, தான் அச்சன் கோயிலுக்குச் செல்லும்…

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்,  சக்கரப்பள்ளி,  அய்யம்பேட்டை,  தஞ்சாவூர் மாவட்டம்.

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம். சக்கரவாஹப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். “வண்சக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி” என்பது இத் தலபுராண…

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி. சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது.…