Tag: Details !

அதியமான் கோட்டை காலபைரவர்

அதியமான் கோட்டை காலபைரவர் தகடூரை மையமாகக் கொண்டு கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த சிற்றரசர்களின் வரிசையில் ஒருவர்தான் அதியமான். கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமானுக்கு தனிச் சிறப்பு…

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்,  எழுமாத்தூர், ஈரோடு மாவட்டம்

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், எழுமாத்தூர், ஈரோடு மாவட்டம் இந்த சிவாலயத்தை கட்டியவர் லட்சுமி காந்தன் என்ற அரசன் என்று சொல்லப்படுகிறது. இந்த அரசன் வேள்வி ஒன்றை…

ஸ்ரீ மகரத்வாஜ் ஹனுமான் கோவில், குஜராத் 

ஸ்ரீ மகரத்வாஜ் ஹனுமான் கோவில், குஜராத் ஹனுமான் தண்டி கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மகரத்வாஜ் ஹனுமான் கோயில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவபூமி துவாரகா…

கைலாசநாதர் கோவில், உடையலூர், தஞ்சாவூர்

கைலாசநாதர் கோவில், உடையலூர், தஞ்சாவூர் ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள் சமீப காலங்களில், உடையலூர் பெரும் சோழ மன்னன் ராஜராஜ சோழனின் இறுதி இளைப்பாறும் இடமாக…

சொக்கநாதர் கோயில், முறையூர், சிவகங்கை

சொக்கநாதர் கோயில் முறையூர், சிவகங்கை வைப்புத் தலமான செட்டிநாடு பகுதியில் உள்ள அபூர்வ கோயில் இது. அப்பர் தனது தேவாரப் பதிகம் ஒன்றில் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.…

சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,  தீர்த்தனகிரி,  கடலூர் மாவட்டம்.

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம். முன்னொரு காலத்தில், இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர், சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு…

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  கொழுமம்,  கோயம்புத்தூர்

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும்…

பசுபதீஸ்வரர் கோயில், பந்தநல்லூர், கும்பகோணம் 

பசுபதீஸ்வரர் கோயில், பந்தநல்லூர்,, கும்பகோணம் சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன், 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி…

மசோபா மந்திர், புனே

மசோபா மந்திர், புனே இந்த கோயில் கொம்பு எருமை தெய்வமான மசோபாவை கௌரவப்படுத்துகிறது, அவர் முதலில் மாநிலத்தில் மேய்க்கும் சமூகங்களால் வழிபடப்பட்ட ஒரு மேய்ச்சல் கடவுள், மேலும்…

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் ,

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் , பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான், துர்வாச…