பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து: முதலமைச்சருக்கு தேமுதிகவினர் நன்றி
சென்னை: பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர்…
சென்னை: பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர்…
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர்…
சென்னை: பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், சைக்கிளில் வந்து ஆர்ப்பாட்டத்தில்…
சென்னை: அதிமுக ம்ற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள், அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட பேராதரவு கொடுங்கள் என…
மதுரை: மதுரையில் திட்டமிட்டபடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்ககப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதியளித்த பிரதமர், கலாசார காவலர்கள் யார் என்பது குறித்து தேர்தலி பிரசாரத்தின்போது தெரிவித்தார். தமிழக…
சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…
அரவக்குறிச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவினருக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் செய்து வரும் நிலையில், நட்டா எத்தனை முறை தமிழகம் வந்தாலும்,…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, மாநில அமைச்சரும், வேட்பாளருமான செந்தில்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் விஜயகாந்த், பிரசார வாகனத்தில் நிற்க முடியாத நிலையில், அவதியுடன்…
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக அரசியல் களத்தில் எப்போதாவது நிகழும் பேரற்புதங்களின் ஒன்றாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். வாய்ப்புகள் யார் கதவை எப்போது தட்டும் என்பதை…