Tag: DMK Alliance

உள்ளாட்சித் தேர்தல் – வாக்குப்பெட்டிகள் அறையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு அமைக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் – வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு அவசியம், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என மாநில தேர்தல்…

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி : திண்டுக்கல் லியோனி உரை

திருக்கழுக்குன்றம் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி எனத் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர்…

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வாகி…

9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்….

சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு….

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, பல இடங்களில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த…

நீதிபதி தலைமையில் பறக்கும்படை! 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நீதிபதி தலைமையில் பறக்கும்படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? உச்சநீதி மன்றம் காட்டம்

சென்னை: பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் காட்டமாக…