ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதிக்கு அருகில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவாகியுள்ளது.…
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதிக்கு அருகில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவாகியுள்ளது.…
துருக்கியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு காரணமாக சுமார் 10000க்கும்…
அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப்…
நூர்தாகி: துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில்…
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக…
ஜகர்தா: “இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 என பதிவான நிலையில், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. இதனால்,…
காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள்…
ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.…
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3.42 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.…
புத்தகோட்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…