Tag: election 2016

நடிகர்கள் வாக்களிப்பது நியூஸா…: கே.எஸ்.ஆர். ஆதங்கம்

“நடிகர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்….! இது நியூஸாம்! நடிகர்கள் ஓட்டுப்போடுவதென்ன பெரிய விசயமா? நாங்க சுவர் ஏறி குதிச்சா ஓட்டு போட்டோம்…..? விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட்…

தேர்தல் நடந்தது 232 தொகுதிகள்: கருத்துக்கணிப்பு 234க்கு!

உங்க கருத்து கணிப்பில் தீயவைக்க, தேர்தல் நடந்ததே 232 தொகுதிக்குத்தான்யா! ஆனா 234 தொகுதிக்கு கணிப்பு வெளியிடுரீங்களே அப்படி என்னய்யா அவசரம் உங்களுக்கு 😡 செந்தில் முருகன்…

புதுவை: திமுக- காங். கூட்டணி வெற்றி: எக்ஸிட்போல் முடிவுகள்

புதுச்சேரி: “புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்” என்று எக்ஸிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியின் 30…

திமுகவுக்கு அதிக சீட்டாம்: ஆரம்பிச்சிட்டாங்க எக்ஸிட் போல்

இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி பிரச்சாரம்…

வாக்குச்சாவடியில் மயக்கம் அடைந்த   காவலருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தமிழிசை

சென்னை; சென்னையில் வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த போலீஸ்காரருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார் பாஜக தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் இன்று காலை…

அதிகம் பெண்ணாகரம்.. குறைவு வில்லிவாக்கம்..: ராஜேஷ் லக்கானி

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை ஏழு மணிக்கு துவங்கி மாலை ஆறுமணிக்கு நிறைவடைந்தது. இதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,…

“அந்த கடையை மூடுங்க!” : எரிச்சலான வடிவேலு

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் டு ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். . அந்தவகையில் நடிகர்…

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70 சதவிகித…

2011 ல் 78.1…   இப்போது 80 சதவிகித்தத்தை தாண்டும்..

சென்னை: இன்று நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் சில நிமிடங்களுக்கு முன் ஆறு மணிக்கு நிறைவடைந்தது. ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் மட்டும் தற்போது பல மையங்களில்…

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு

நாகப்பட்டிணம் : நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக வானம் இருண்டு பகலிலேயே இரவு போல காட்சி அளித்தது. ஆகவே மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல்…