Tag: election 2016

வேட்புமனுவுடன் அளிக்க வேண்டிய ஆவணங்கள் எவை?

வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து,…

ப்ரஸ்ஸிடம் பேசி தீர்த்துக்கலாம்: பஞ்சாயத்துக்கு வந்த விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது, “எனக்கும் ப்ரஸ்காரங்களுக்கும் எந்த சண்டையும் இல்லே.. பிரஸ்ஸை சந்திக்க தயாரா இருக்கேன். நான் பயப்படலை. ஆனா…

ஜெயலலிதா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் – சி.மகேந்திரன் பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டணி த.மா.கா., தேர்தல் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு ஊறுப்பினர் சி.மகேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர்…

தொகுதி மாற்றம் – அதிமுக அறிவிப்பு

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதி மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளராக கிட்டுசாமி போட்டியிடுகிறார். மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த…

உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து

உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தது ஐகோர்ட்: 29-ம் தேதி பெரும்பான்மை நிரூபிக்க ஹரிஷ் ராவத்துக்கு உத்தரவு உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து…

விடுதலை சிறுத்தைகள் – இறுதிப்பட்டியல் வெளியீடு

நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா கூட்டணியில்…

ஜெயலலிதா சுற்றுப் பயணத்தில் மாற்றம்

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:- தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களை முன்னிட்டு, அ.தி.மு.க.…

ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் – ராமதாஸ்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பொதுக்கூட்ட சாவுகளுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஆவது பிரிவின்படி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்…

‘தாயுள்ள முதல்வரின்’ பிரச்சாரத்தில் உயிர்ப் பறிப்புகள் நியாயமா? ஜெ.வுக்கு கி.வீரமணி கண்டனம்

சேலம் மகுடஞ்சாவடியில் ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விருத்தாசலம் நிகழ்வு மூலம் பாடம் கற்றிருக்க வேண்டாமா? ‘தாயுள்ள முதல்வரின்’ பிரச்சாரத்தில் உயிர்ப் பறிப்புகள் நியாயமா?…

ஜெ.வை எதிர்க்கும் வசந்திதேவி யார்?

தற்போது தமிழகத்தின் பார்வை, ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகரில் போட்டியிடும் வசந்திதேவியை நோக்கி திரும்பியிருக்கிறது. 1938ஆம் ஆண்டில் பிறந்த வசந்திதேவியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். வரலாற்றில்…