Tag: election commission

மோடியின் வாயை அடையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய அமேதி இளைஞர்

டில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களை கூறி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுங்கள், என்று வலியுறுத்தி உ.பி. மாநிலம் அமேதி…

மறுவாக்குப்பதிவு நடைபெறாத 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுக்களையும் எண்ண வேண்டும்! தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: மறுவாக்குப்பதிவு நடைபெறாத 43 வாக்குச்சாவடிகளில் பதிவான ஓப்புகைச்சீட்டுகளையும் வாக்கு எண்ணிக்கை யின்போது எண்ண வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு…

முறைகேடுகள் எதிரொலி: திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

அகர்தலா: திரிபுரா மேற்கு தொகுதியில் வாக்குப்பதிவின்போது நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் உறுதி செய்யப்பட்டதால், 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. திரிபுரா…

ரமலான் மாதம்: வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் ஆலோசனை

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ரமலான் மாதத்தில் வருவதால், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.…

மோடி, அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மீது தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு…

வேலூர் தொகுதிக்கு விரைவில் தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு

டில்லி: பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் இன்று டில்லியில் உள்ள தலைமை…

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் கோமதிக்கு உதவ முடியவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை; தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்று தங்க மங்கை கோமதி மாரிமுத்து கூறியிருந்த நிலையில்,தேர்தல் நடத்தை…

தபால் ஓட்டு: தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபட்ட மற்றும் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை போ மே 23ம் தேதி காலை 6 மணி…

தேர்தல் முடியும் வரை பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியிட தடை : தேர்தல் ஆணையம்

டில்லி தேர்தல் முடியும் வரை பிஎம் நரேந்திர மோடி என்னும் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் தேதி பிஎம்…

சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை : தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் ரமேஷ் கண்ணா , சிவகார்த்திகேயன் , ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கும் வாக்காளர் பட்டியலில்…