Tag: election commission

‘தேர்தல் ஆணையர்களின் பெயர்களை மோடி அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது’ : ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

முன்னாள் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும், அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்ததாலும், தேர்தல் கமிஷனில் இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக…

22217 தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தகவல்…

அரசியல் கட்சிகளுக்கான அநாமதேய நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்த்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில்…

தேர்தல் பத்திர தரவுகளை எஸ்.பி.ஐ. வங்கி எங்களிடம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) தேர்தல் பத்திர விவரங்களை அளித்துள்ளது.…

இரட்டை இலை சின்னம்… அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள்…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 2 ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி துரித நடவடிக்கை… மார்ச் 15ம் தேதி தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோரின் காலியிடங்களை மார்ச் 15ம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல்…

பம்பர சின்னம் கேட்டு மதிமுக வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு மதிமுக பம்பரம் சின்னம் கோரி மதிமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதிமுக மனுவை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை…

தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர ஓ பி எஸ் முடிவு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து…

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்  16 நடக்குமா ? : தேர்தல் ஆணையம் விளக்கம்

டில்லி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்…

இன்று டில்லியில் அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

டில்லி இன்று அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம்…