சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேலம் விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவு…
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…