Tag: Enforcement Directorate

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேலம் விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவு…

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய காட்சி கார் கேமராவில் பதிவானது… எப்.ஐ.ஆரில் தகவல்…

அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள்…

பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துள்ளது… ப்ரைபரி ஜனதா பார்ட்டி என்று தமிழக அமைச்சர் விமர்சனம்

லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதையே காட்டுகிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது…

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை… ED அலுவலகங்களில் DVAC ரெய்டு தொடரும்…

பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை…

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை…

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள…

ரூ. 20 லட்சம் லஞ்சப்பணத்துடன் கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி… தட்டி தூக்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்

திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக…

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம்…

ரூ. 538 கோடி முறைகேடு : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பையில் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரூ. 538 கோடி மோசடி தொடர்பாக கனரா வங்கி கொடுத்த புகாரின்…

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம்…