Tag: Facebook

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு சன்மானம் வழங்க ரூ. 7500 கோடி ஒதுக்கீடு : மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் கடந்த சில மாதங்களாக உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு கருத்துக்கள் மற்றும் போலி செய்திகள்…

டொனால்ட் டிரம்ப் முகநூல் பக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியது பேஸ்புக் நிறுவனம்… 2024 ல் மீண்டும் அதிபராவேன் டிரம்ப் சூளுரை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்புக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக…

இந்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து வாட்ஸ்-அப் நிறுவனம் வழக்கு ?

தகவலை முதலில் பதிவிடும் நபர் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், சமூக ஊடகங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறிய இந்தியர்களை நியமிக்க வேண்டும், சர்ச்சைக்குரிய தகவல்களை 36…

தனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்

நியூயார்க்: டொனால்ட் டிரம்பின் தனது முதல் தகவல்தொடர்பை ‘டொனால்ட் டிரம்பின் டெஸ்க்’ என்ற பெயரில் தலைப்பிட்டு துவக்கியுள்ளார். அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி…

மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள் – விசாரணையில் அம்பலம்

பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது…

மார்க் ஜுக்கர்பெர்க் பாதுகாப்பிற்காக ரூ.171 கோடி செலவு செய்த ஃபேஸ்புக்

கலிபோர்னியா: ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்பிற்காக கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க டாலர்களில் சுமார் 23 மில்லியனை செலவு…

முகநூலில் இருந்து மியான்மர் ராணுவப் பக்கம் நீக்கம்

நேபிடாவ் மியான்மர் ராணுவப் பக்கத்தை முகநூல் நிர்வாகம் நீக்கி உள்ளது. மியான்மரில் வெகு நாட்களாக ராணுவ ஆட்சி நடந்து வந்தது. அதன் பிறகு ஆங் சான் சுயி…

புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு: வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு மீது பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. டெல்லியை சேர்ந்த கர்மான்யா…

மியான்மரில் பேஸ்புக் பயன்படுத்த கட்டுப்பாடு

மியான்மர்: தெற்காசிய நாடு முழுவதும் ராணுவ சதி திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க மியான்மரின் ராணுவத்தால் நடத்தப்படும் உள்ளடக்கம் மற்றும் சுய…

டெல்லியில் விவசாயிகளின் கிசான் ஏக்தா மோர்ச்சா பேஸ்புக் பக்கம் நீக்கம்: இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கம்

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3…