Tag: farm laws

விவசாயிகளின் போராட்டம் இன்று 50வது நாள்… மேலும் தொடரும் என அறிவிப்பு…

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தொடரும் என்று…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் சிக்கல்: அரியானாவில் பாஜக அரசுக்கு நெருக்கடி தரும் ஜேஜேபி

சண்டிகர்: வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், அரியானாவில் பாஜக கூட்டணிக்கு ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூட்டணி கட்சியான ஜேஜேபி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில்…

வேளாண் சட்டங்கள் : உச்சநீதிமன்ற குழுவை ஏற்க விவசாயிகள் மறுப்பு

டில்லி உச்சநீதிமன்றம் அமைக்க உள்ள குழுவை ஏற்க வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மறுத்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,, மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள்…

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக…

44வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்கும் மோடி அரசு…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 44வது நாளாக தொடர்கிறது. ஆனால், மோடி அரசு, பேச்சு வார்த்தை என்ற பெயரில், விவசாயிகளை,…

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பது கவலைக்குரியது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பது கவலைக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப…

வேளாண் சட்டம் : மத்திய அரசை சட்டப்பேரவையில் விமர்சித்த கேரள ஆளுநர்

திருவனந்தபுரம் கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள…

44வது நாளாக தொடரும் போராட்டம்: விவசாயிகள் மத்திய அரசு இடையே இன்று 8வது கட்ட பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 44வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் மத்திய அரசு இடையே 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.…

விவசாயிகள் போராட்டம் 43வது நாள்: டெல்லியில் டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணி ஒத்திகை…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் கடூங்குளிர் மற்றும் கொட்டும் மழையிலும் இன்று 43வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் டெல்லி எல்லையில்…