அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை: நாளை மாலை 5 மணி வரை நீட்டிப்பு
சண்டிகர்: அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதை…