Tag: farmers protest

அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை: நாளை மாலை 5 மணி வரை நீட்டிப்பு

சண்டிகர்: அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதை…

விவசாயிகள் போராட்டம் இன்று 70வது நாள்: டெல்லி எல்லையில் இரும்புக் கம்பிகளால் ஆன சுவர் – போலீசார் குவிப்பு…

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 70வது நாளை…

விவசாயிகளின் தொடர் பேரணி எதிரொலி: தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி: விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக அரியானா, உத்தரப் பிரதேசத்துக்கான டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,…

பஞ்சாபில் வரும் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு

சண்டிகர்: பஞ்சாபில் வரும் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும்…

டில்லி சிங்கு எல்லை : உள்ளூர் மக்கள் போல வந்து விவசாயிகளை மிரட்டும் பாஜகவினர்

டில்லி டில்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை உள்ளூர் மக்கள் போல வந்து பாஜகவினர் மிரட்டி உள்ளனர். டில்லியில் சுமார் 65 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை…

டெல்லி சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு: போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுவீச்சு

டெல்லி: டெல்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் சிங்கு எல்லைப்…

விவசாயிகள் போராட்ட எதிரொலி : டில்லி எல்லைகள் மூடல்

டில்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கும்…

வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டியவர்களிடம் அரசு அடையாள அட்டை இருந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறையை தொடங்கியவர்களிடம், அரசு அடையாள அட்டை இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின்…

டெல்லி வன்முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: டெல்லி வன்முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு…