Tag: farmers protest

டெல்லி எல்லையில் 5வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்…. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் காயம்…

டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவிவசாயிகள் போராட்டம் இன்று 5வது நாளாக…

காவல்துறையினரின் பெல்லட் குண்டு தாக்குதல்! போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகளின் கண்கள் பாதிப்பு…

டெல்லி: டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் பெல்லட் குண்டுகள் எனப்படும் ரப்பர் தோட்டடாகளைக் கொண்டு தாக்கி,…

முரண்டு பிடிக்கும் விவசாயிகள் – 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி…. தீவிரமடையும் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளுடன் மத்தியஅரசு நேற்று நடத்திய 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்து உள்ளது. மத்தியஅரசின் உத்தரவாதங்களை ஏற்க முடியாது என்று…

விவசாயிகள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது… பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்…

விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…

இன்று விவசாயிகள் போராட்டம் 3 ஆம் நாள் : மீண்டும் பேச்சுவார்த்தை

சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம்  : டில்லி வர்த்தகர்கள் அச்சம் 

டில்லி தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம் என டில்லி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள்…

டில்லி பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர் டில்லி சலோ பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு…

திட்டமிட்டபடி இன்று டெல்லியைநோக்கி படையெடுக்கும் விவசாயிகள் – போலீஸ் குவிப்பு – பதற்றம்… வீடியோக்கள்

டெல்லி: மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழைவோம் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு… டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து…

விவசாயிகள் போராட்டம் : டில்லியில் 144 தடை உத்தரவு அமல்

டில்லி நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதையொட்டி டில்லியில்144 தடை உத்தரவு அமலாகி உள்ளது. நாளை அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை…