நாளை முதல் அரியானா மாநிலத்தில் இணையச் சேவை துண்டிப்பு
சண்டிகர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.)…
சண்டிகர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.)…
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2 ம் தேதி முதல் தொடர்…
சென்னை: என்எல்சி நிறுவனம் வாய்க்கால் தோண்டும் பணிக்காக விவசாய நிலங்களை அழித்து வருவதால், அதுதொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அவசல வழக்கான இன்று பிற்பனை…
டில்லி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…
டெல்லி: மத்தியஅரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தங்களது போராட்டங்களை கைவிட்டு, விவசாயிகள் 878 நாட்களுக்கு பிறகு இன்று தங்களது சொந்த ஊருக்கு திருப்பினர். டெல்லிஎல்லைப்பகுதி…
டில்லி டில்லியில் சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…
டெல்லி: விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விவசாய சட்டங்கள் வாபஸ்…
பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியின் விளைவே- மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்…
டெல்லி: இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? தேர்தல் தோல்வி, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தியாகம், விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய பிரதமர் மோடியை தூண்டியது என பிரியங்கா…