Tag: farmers

நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழிப் பதிவு! நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு…

சென்னை: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் செய்வதில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க ராகுல் காந்தி கோரிக்கை 

புதுடெல்லி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு…

தமிழக எல்லையில் கேரள அமைப்புகளை எதிர்த்து விவசாயிகள் மறியல்

கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு…

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிலுவை 3300 கோடி ரூபாய்

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY) பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 66,460 கோடி ரூபாய்க்கு இழப்பீடு கோரப்பட்டுள்ளது. இதில், 3372.72 கோடி ரூபாய்க்கான…

6 கோரிக்கைகளுடன் விவசாயிகள் பிரதமருக்கு கடிதம்… வேளாண் சட்டங்களை விலக்குவது மட்டுமே தீர்வாகாது…

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியை கடந்த ஓராண்டுக்கும் மேலாக…

தேர்தல் நேரத்தில் சட்டத்தை திரும்பப்பெறுவதாகக்கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது” -பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த…

விவசாயிகளுக்கக ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன் : மேகாலயா ஆளுநர் 

ஷில்லாங் தம்மை விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் பதவி விலகுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக்…

விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யத் தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சென்னை தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரி உள்ளார். தமிழகத்தில்…

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயத் தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடனுதவி: தமிழகஅரசு தகவல்

சென்னை: விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயத் தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும் எஎன்றும், உட்கட்டமைப்பு நிதியின் கீழ்…

பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ் சர்ச்சை பதிவு, : விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா…