Tag: farmers

6லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறும்வகையில் ரூ.1,597.18 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை…

உ.பி. லகிம்பூர்: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.…

உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையைக் கண்டித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில்…

ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் ஊரடங்கு – ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனை காரணம்…

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை…

பஞ்சாப் அமைச்சரவையில் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றம்

சண்டிகர் பஞ்சாப் மாநில அமைச்சரவை வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

விவசாயிகள் போராட்டம்: நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் 10 மாத காலத்தைக் குறிக்கும் வகையில், நாளை பாரத் பந்த் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…

விலை வீழ்ச்சி காரணமாக ஆப்பிள் விவசாயிகள் கவலை… 72க்கு வாங்கி 300 வரை விற்கும் அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் கொள்ளை லாபம்…

இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக ஆப்பிள் விளைச்சல் செய்யும் மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஆப்பிள் அறுவடை காலம் உச்சம் பெறும் நிலையில் இதன்…

விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு ராகுல்காந்தி கண்டனம்

சண்டிகார்: அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில்…

விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை  அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

சென்னை: விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், விவசாயிகளுடன்…