Tag: farmers

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி….!

திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி 60 நாட்களுக்கும் மேலாக…

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுடெல்லி: புதுடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவாசயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த…

தடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…

டெல்லி: குடியரசு தினவிழாவையொட்டி விவசாயிகள் பேரணிக்கு பிற்பகலில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தடை மீறி விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர்…

தடையை மீறி விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு

புதுடெல்லி: டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2…

டில்லி : நாளை 12 மணி முதல் 5 மணி வரை விவசாயிகள் டிராக்டர் பேரணி

டில்லி நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீஸ் அனுமதி

டில்லி விவசாய போராளிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு டில்லி காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் நாடெங்கும் கடும்…

மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி…!

டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற…

நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பதாகைகளை ஏந்திய மாடுபிடி வீரர்கள்

மதுரை: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, மாடு பிடி வீரர்கள், நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை…

9 கோடி விவசாயிகளுக்கு, கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகை: பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: 9 கோடி விவசாயிகளுக்கு, ‘கிசான்’ திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் மோடி வழங்கினார். பிரதமரின் ‘கிசான்’ திட்டத்தின் கீழ், சிறு மற்றும்…

புதிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பை ஏற்கலாமா? : விவாசாயிகள் சங்கம் இன்று முடிவு

புதுடெல்லி: டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகளை புதிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. இதில் பங்கேற்பது குறித்த முடிவை விவசாய அமைப்புகள் இன்று எடுக்கின்றன. சீர்திருத்தம் என்ற…