ஐதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பு தீ விபத்தில் 9 பேர் பலி
ஐதராபாத் ஐதராபாத் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத் நகரில் நம்பள்ளி பகுதியில் உள்ள…
ஐதராபாத் ஐதராபாத் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத் நகரில் நம்பள்ளி பகுதியில் உள்ள…
சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது இன்றியமையாத ஒன்றாகும். இதனால் பலர் தீக்காயம் அடைவதும்…
பெங்களூரு வீரபத்திர நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 தனியார் பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்துகளுக்கு பாடி பில்டிங் தொழிற்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட…
லூடன் இங்கிலாந்து சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இங்கிலாந்து நாட்டின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகராக லூடன்…
உளுந்தூர்பேட்டை நேற்று நள்ளிரவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்துள்ளனர். நந்தாமூர் என்னும் சிற்றூர் உளுந்தூர்பேட்டை அருகே…
பண்ருட்டி பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 பேருந்துகள் எரிந்து சேதமாகி உள்ளன. பண்ருட்டியில் ஒரு அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது.…
மீஞ்சூர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில்…
உ.பி. மாநிலம் லக்னோ-வில் இருந்து இந்த மாதம் 17 ம் தேதி தென் இந்திய ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம்…
மும்பை மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரவின் தலைநகர் மும்பையின் சான்டாக்ரூஸில் ‘கேலக்ஸி…
மதுரை இன்று மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்துக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து…