15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…
சென்னை: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக…
லண்டன்: கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக்…
காபூல்: தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில் முதன்முறையாகத் தனது ஆதரவாளர்…
சென்னை: நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…
சென்னை: சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா இன்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் அலுவலகம்…
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் புலியைப் பிடிக்க நாட்டு நாய் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா…
துபாய்: விராட் கோலி, டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு – மும்பை இண்டியன்ஸ் அணிகள் இடையே துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில்,…
கொச்சி இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் தனது பயணத்தைத் தொடங்கி உள்ளது. முதல் முரையாக இந்திய கடற்படைக்காக விமானம் தாங்கி போர்க்கப்பலான விகாராந்த்,…
டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய…