Tag: for

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான கொரோனா இருப்பது தெரிய…

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கும் கொரோனா தொற்று…

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று 

சென்னை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச்…

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: 5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராஅறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 18.34 கோடி…

நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம்.: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற…

சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் திடீரென வேகம் எடுத்து வருகிறது.…

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ்…

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை 

சென்னை: தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான…

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…

சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை: சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி,…