விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
Water from Mullaperiyaru dam opened today for agricultural irrigation சென்னை: விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. முல்லை…
Water from Mullaperiyaru dam opened today for agricultural irrigation சென்னை: விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. முல்லை…
மதுரை: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, இதில் பணியாற்றும் 4,500-க்கும்…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பில்,விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி…
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய…
கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…
திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள்…
தாஞ்சவூர்: குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று திறக்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுகிறது. திறக்கப்படும்…
சென்னை: இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ ஃப்ளைவெயிட்…
சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து…
பெங்களுரூ: கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களாக நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மேல்-சபையில் எம்.எல்.ஏ.க்கள் மூலம் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 7…