Tag: from

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி: பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பேசிய விவசாயி ஆலம் ராம்…

அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – பெல்ஜியம் அரசு அறிவிப்பு 

பிரஸ்ஸல்ஸ்: அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. சயின்சானோ பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கோவிட் -19 தடுப்பூசி…

இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் – முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,…

டார்க் சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து அசத்திய லூதியானாவை சேர்ந்த இனிப்பகம்

பஞ்சாப்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டார்க் சாக்லேட்டில் விநாயகர் சில செய்து லூதியானாவை சேர்ந்த இனிப்பகம் அசத்தியுள்ளது. இந்த சிலை குறித்து அடுமனையின் உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங்…

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

மேற்குவங்க இடைத்தேர்தல்:  பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

சென்னை: மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப்…

தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு…

கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

பனாஜி: கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர். கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச்…