Tag: from

பாஜக கட்சியின் பெயரை தவிர்த்து விட்டு நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் ஹெச். ராஜா

சென்னை : பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை சற்றுமுன் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரைக்குடியின் பனம்பட்டி கிராமத்தில்…

மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும்-  இலங்கை கல்வி அமைச்சகம் அறிவிப்பு 

கொழுப்பு: மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாகக் கடந்த அக்டோபர்…

கொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் 9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை

சென்னை: தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக…

பெண்கள் உரிமை மாநாட்டில் இருந்து விலகுவதாக துருக்கி அறிவிப்பு

அங்காரா: பெண்கள் உரிமை மாநாட்டில் இருந்து துருக்கி விலகுவதாக ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இஸ்தான்புல் மாநாட்டை…

மார்ச் 27 முதல் வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி

சென்னை: வரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படாது – பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்

சென்னை: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி…

அனைத்து விதமான கொரோனா கட்டுபாடுகளும் நீக்கம் – நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு நீக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, “நியூசிலாந்தின் பெரிய நகரான ஆக்லாந்தில்…

திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய லீக் அறிவிப்பு

சென்னை: திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய லீக் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய…

வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு…

நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மார்ச்…