Tag: from

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை பாரளுமன்றம்

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை பாரளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை…

எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் தீ

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென பற்றிய தீயை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தூர்…

ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் இன்று பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இவ்வாண்டில் முதல்முறையாக இன்று முதல் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த ஐரோப்பிய பயணத்தின்போது,…

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின்…

இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு…

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் – மோடி

Millions of people in the country have benefited from digital money transactions – Modi புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி…

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும்…

சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் பொல்லார்டு

டிரினிடாடியன்: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரோன் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கி…

‘மிஸ் கூவாகம் 2022’ பட்டத்தை வென்றார் சென்னையை சேர்ந்த மெகந்தி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த ‘மிஸ் கூவாகம்’ போட்டியில், சென்னையைச் சேர்ந்த மெகந்தி ‘மிஸ் கூவாகம் -2022’ பட்டம் பெற்றார். விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், மிஸ் கூவாகம் 2022…