Tag: Government of Tamil Nadu

சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மலைப்பிரதேசங்களான நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில்…

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி…

விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு வெயிட்டேஜ்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

சென்னை: விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு வெயிட்டேஜ்க்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது மத்திய நிதி…

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசு

சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக பள்ளிகளில் இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.…

சென்னை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணி தீவிரம்! சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்தது தமிழகஅரசு

சென்னை: சென்னையை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. சென்னையை ஒட்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு! 2மாவட்டத்தில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவு !!

சென்னை: ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டத்தை இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது,…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28சதவிகிதமாக உயர்வு! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 14%லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி 5மடங்கு உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியினை உயர்த்தி வழங்க…

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் தயார்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை; பெத்தேல்நகர் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அரசின் மேய்க்கால் புறம்போக்கு…