சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மலைப்பிரதேசங்களான நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில்…