Tag: Government of Tamil Nadu

இனிமேல் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகஅரசு, கடந்த மாதம் அனைத்து…

ரூ230 கோடி செலவில் 56 இடங்களில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள்! தமிழகஅரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் ரூ230 கோடி செலவில் 56 இடங்களில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் அமைக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92 கோடி ஒதுக்கீடு!  தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: நடப்பாண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்…

இதுவரை தமிழக அரசின் வலிமை சிமென்ட் 59 ஆயிரம் டன் விற்பனை! தொழில்துறை அமைச்சர் தகவல்

சிவகாசி: தமிழ்நாட்டில் சிமென்ட் உள்பட கட்டுமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழகஅரசின் வலிமை சிமென்ட் 59 ஆயிரம் டன் விற்பனை ஆகி…

10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் பொதுத்தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ள தமிழகஅரசு, இன்று பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11,…

தலைமைச்செயலாளரின் ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் தமிழக அரசின் சிறந்த நூலாக தேர்வு! பரிசையும், பாராட்டையும் பெருந்தன்மையாக மறுத்த இறையன்பு…

சென்னை: தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் சிறந்த நூலாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. எழுத்தாளர் மற்றும்…

மே 1ந்தேதி அன்று கிராம சபைக் கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு

சென்னை: ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும் என முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை…

சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியும் 100% உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த…