Tag: government

தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு…

2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் – மத்திய அரசு

மதுரை: 2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று கேள்வி கேட்டு…

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு; புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு; புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . இரண்டாம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்”…

கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை: சண்டிகர் மாநில அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில்,…

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி

சென்னை: இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பை கண்டுள்ளது. மக்கள்…

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழுப்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வரும் 4-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான…

அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம்: காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். சட்டப் பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும்…

மத்திய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: மத்திய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், ஒன்றிய அரசு நம்மிடம் வழிப்பறி…

மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,…

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது உத்தரபிரதேச அரசு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி,…