Tag: government

இலவச ரேஷன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – டெல்லி முதல்வர் 

புதுடெல்லி: டெல்லி அரசு தனது இலவச ரேஷன் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா…

பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம்! உயர்நீதி மன்றம்

சென்னை: பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், அதற்கு தேவையான 5.29 ஹெக்டேர்…

தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள இறைச்சிக்…

ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கம் செய்து – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடை முறையை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களைத்…

தீபாவளியை ஒட்டி 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு

சென்னை: தீபாவளியை ஒட்டி 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, போக்குவரத்து என 33 அரசு அலுவலகங்களில்…

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை: அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில்…

மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் ஐஏஎஸ் அமுதா

சென்னை: பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார். 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு…

புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – அமைச்சர் உறுதி  

நீலகிரி: மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார். புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக…

ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி

சென்னை: ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடத்த அனுமதி…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற…