Tag: Govt

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை: கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல்…

ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்- சோனியா காந்தி சாடல்

புதுடெல்லி: ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற காங்கிரஸ்…

மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் – கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூர்: மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை,…

கோவை : கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை

கோவை சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற ஆண்டு மார்ச் 25…

கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் இலவச அறிவிப்புகள் : பொருளாதார நிபுணர்கள் கவலை

சென்னை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவச சலுகைகளால் தமிழகத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக…

மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் – அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்பூர்: பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான்…

நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்ட தமிழிசைக்கு, புதுச்சேரி அரசு கொறடா கடும் எதிர்ப்பு

புதுச்சேரி: 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு தமிழிசைக்கு, அரசு கொறடா அனந்தராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தால்…

மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனம் அமைப்பு

சென்னை: மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிவாரி சிறுபான்மையினர் சமூக-பொருளாதாரத்தை…

முதலியார் வாக்குகளை கவர திட்டம்? கிருபானந்த வாரியார் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படுமென அறிவிப்

சென்னை: கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு புகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட…