Tag: Govt

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே அதை ரத்து செய்த பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே சம்பள உயர்வை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில்…

மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி – சரத் பவார் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். அமராவதியில் என்சிபி ஊழியர்களிடம் பேசிய பவார், ஆட்சியில் இல்லாத…

பங்குச் சந்தை முறைகேடு : அரசு தடுப்பு நடவடிக்கை என்ன> – திமுக கேள்வி

டில்லி பங்குச் சந்தை முறைகேட்டைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது நாடாளுமன்ற…

ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு : உணவகைத்தை மூடிய அரசு – மன்னிப்பு கேட்ட உணவகம் 

மனாமா, பெஹ்ரைன் பெஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய உணவகத்தை ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்ததால் அர்சு மூடி உள்ளது. பெஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமா…

பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் – அமைச்சர் தகவல்

சென்னை: பதிவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசின் பதிவுத்துறை…

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் – வைகோ

சென்னை: மேகேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

இலவச அரிசி வாங்காதோர் ரேஷன் அட்டை ரத்து : புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு அம்மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இன்று…

தாம்பரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையே 4 வழிச்சாலை அமைக்க அரசு முடிவு

சென்னை தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 4 வழி நாலை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்…

மகா சிவராத்திரி கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ஒடிசா அரசு

புவனேஸ்வர்: மகா சிவராத்திரி கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. ஒடிசா அரசாங்கம் கோவிட்19 நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம், மார்ச் 1 அன்று வரும் மகாசிவராத்திரி…

பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சென்னை: பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை…